விடை பெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன். எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனைஸஅதே! மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு விட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கும் எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான். உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவள உணவாயினும் சரியே!” என்று கூறினார்கள்.
என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். “அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், வேண்டாம் என்று சொன்னார்கள். “மூன்றில் ஒரு பங்கு! என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள்,
அறிவிப்பவர்: ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 5668
Narrated Sa`d (ra):
Allah’s Messenger (sal) came to visit me during my ailment which had been aggravated during Hajjat-al-Wada`. I said to him, “You see how sick I am. I have much property but have no heir except my only daughter May I give two thirds of my property in charity?” He said, “No.” I said, “Half of it?” He said, “No.” I said “One third?” He said, “One third is too much, for to leave your heirs rich is better than to leave them poor, begging of others. Nothing you spend seeking Allah’s pleasure but you shall get a reward for it, even for what you put in the mouth of your wife.“
[Bukhari 5668]
No comments:
Post a Comment