Friday 19 July 2013

கொடுத்த அன்பளிப்பைத் திரும்ப வாங்குபவனின் நிலை

தான் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியைத் தின்னும் நாயின் நிலையை ஒத்திருக்கிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 3317

Narrated Ibn Abbas (ra):
Allah’s Messenger (sal) said: One who gets back his gift is like a dog which vomits and then swallows that vomit.
[Muslim 3317]

No comments:

Post a Comment