“தான் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியைத் தின்னும் நாயின் நிலையை ஒத்திருக்கிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 3317
Narrated Ibn Abbas (ra):
Allah’s Messenger (sal) said: One who gets back his gift is like a dog which vomits and then swallows that vomit.
[Muslim 3317]
No comments:
Post a Comment